Skip to content

ஒற்றைப்புள்ளி

ச. மணிவண்ணன் எழுதிய ஒற்றைப்புள்ளி - கிராமத்து மக்களின் தனித்துவமான கதைகள், வாழ்க்கைச் சூழல்கள் மற்றும் உணர்வுகளை அழகாகச் சித்தரிக்கிறது. இந்நூல் ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும்.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2025
Format Paperback
Tags Life and Society → Rural Living

Description

தன்னூரின் கதையை, தான் எழுதிட விரிகிற காட்சிகளாகின்றன கதைகள். இரவின் குளிர்ச்சியில் தெப்பக்குளத்தைச் சுற்றியிருக்கும் உணவகங்களில் மீந்த புரோட்டாவை இழுத்துச் சென்ற எறும்புகளே எழுத்தாளருக்கு கதைச் சொற்களை கையளிக்கின்றன. வெயிலை குடித்து வளர்ந்த நிலத்து மனிதர்களின் தனித்த கதைகளிது

ம. மணிமாறன்