Skip to content

ஆனந்தாயி

சிவகாமி எழுதிய ஆனந்தாயி - தலித் பெண்ணின் வாழ்வைச் செவ்வியல் நடையில் சொல்லும் நாவல். சமூகப் பார்வைக்கும், இலக்கியச் சுவைக்கும் ஏற்றது. ஆனந்தாயி புத்தகம் இங்கே!

Category Novel
Publisher அடையாளம் பதிப்பகம்
Language தமிழ்
Pages 336
Year 2011
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

பெயரில் மட்டுமே ஆனந்தத்தை வைத்திருக்கும் ஒரு தலித் பெண்ணின் வாழ்வைக் கூறும் இந்த நாவல், தமிழின் தற்காலச் செவ்வியல் புதினத்தின் தொடக்கம். இந்த நாவல் இந்திய அளவில் புகழ்பெற்ற மிகவும் முக்கியமான தலித்திய படைப்பு.