Skip to content

கிளாரிந்தா

வரலாற்று நாவல்

அ.மாதவையா எழுதிய கிளாரிந்தா - தஞ்சை மன்னர் பிரதாபசிம்மன் காலத்து வரலாற்றுப் புனைவு நாவல். கிளாரிந்தா கதாபாத்திரத்தின் உண்மைச் சம்பவங்களை அறிய வாசியுங்கள்.

Category Translation
Publisher அடையாளம் பதிப்பகம்
Language தமிழ்
Pages 284
Year 2015
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

இந்த நூல் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட ஆங்கில நாவலின் தமிழாக்கம். கதை, வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட ஓர் உண்மையான கிளாரிந்தாவைப் பற்றியது. தஞ்சை மன்னன் பிரதாபசிம்மனின் அவையில் அவரது குரு ஸ்தானத்தில் இருந்த மராட்டியப் பார்ப்பனரான பண்டித ராவின் பேத்தி கிளாவரிந்தபாய் என்கிற உண்மையான வரலாற்றுப் பாத்திரம்தான் இந்த நாவலின் நாயகி.