Skip to content

புதுச்சேரியில் கோட்டை நொறுங்கியது

வரலாற்று புதினம்

ப. மாரியப்பன் எழுதிய புதுச்சேரியில் கோட்டை நொறுங்கியது - பிரெஞ்சு காலனி ஆட்சி, மக்களின் சுதந்திர வேட்கை, புதுச்சேரி வரலாறு ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Category Novel
Publisher சிந்தன் புக்ஸ்
Language தமிழ்
Year 2026
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

புதுச்சேரியில் அன்று பிரெஞ்சுக்காரர்களின் கோட்டை மண்ணோடு மண்ணானது. ஆயினும், அந்தக் கோட்டை உருவாக்கிய பண்பாட்டு சிதைவுகள், காலனிய சுரண்டல்களின் தடங்கள், அவற்றினால் வெடித்த போர்கள், அவை ஏற்படுத்திய விளைவுகள், மக்களின் சுதந்திர வேட்கைகள் ஆகிய அனைத்தும் வரலாற்றின் பாதையில் அழியாத தடயங்களாக இன்றும் நிற்கின்றன.