பண்டைக்கால இந்தியா (அலைகள் வெளியீட்டகம்)
எஸ். ஏ. டாங்கே எழுதிய பண்டைக்கால இந்தியா - இந்திய சமூகத்தின் வர்க்க வளர்ச்சி, பண்டைய வரலாறு மற்றும் மார்க்சிய கண்ணோட்டத்தை அறிய சிறந்த புத்தகம்.
| Category | History |
|---|---|
| Publisher | அலைகள் வெளியீட்டகம் |
| Language | தமிழ் |
| Pages | 240 |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
தோழர் எஸ். ஏ. டாங்கே இந்திய கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக வாழ்ந்தவர். மார்க்சியத்தைப் போல இந்தியத் தத்துவங்களிலும் ஆழ்ந்த பயிற்சி கொண்டவர். இந்நூல் இந்திய சமூகத்தின் தொடக்கநிலை வர்க்க வளர்ச்சியை மார்க்சிய நோக்கில் ஆராய்கிறது.