Skip to content

பண்டைக்கால இந்தியா (அலைகள் வெளியீட்டகம்)

எஸ். ஏ. டாங்கே எழுதிய பண்டைக்கால இந்தியா - இந்திய சமூகத்தின் வர்க்க வளர்ச்சி, பண்டைய வரலாறு மற்றும் மார்க்சிய கண்ணோட்டத்தை அறிய சிறந்த புத்தகம்.

Category History
Publisher அலைகள் வெளியீட்டகம்
Language தமிழ்
Pages 240
Year 2019
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

தோழர் எஸ். ஏ. டாங்கே இந்திய கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக வாழ்ந்தவர். மார்க்சியத்தைப் போல இந்தியத் தத்துவங்களிலும் ஆழ்ந்த பயிற்சி கொண்டவர். இந்நூல் இந்திய சமூகத்தின் தொடக்கநிலை வர்க்க வளர்ச்சியை மார்க்சிய நோக்கில் ஆராய்கிறது.