Skip to content

தமிழ் நாட்டில் சனாதனத் திணிப்பும் எதிர்ப்பும்

சி. இளங்கோ எழுதிய தமிழ் நாட்டில் சனாதனத் திணிப்பும் எதிர்ப்பும் - சாதிய வரலாறு, சமஸ்கிருதமயமாக்கல் மற்றும் சனாதன கொள்கையின் பின்னணியை ஆதாரத்துடன் விளக்கும் நூல்.

Category History
Publisher அலைகள் வெளியீட்டகம்
Language தமிழ்
Pages 103
Year 2023
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

ராஜராஜ சோழனின் காந்தளூர் சாலை போர், தமிழகத்தில் வேத கல்வி வரலாறு, சாதிய பண்பாட்டில் குளங்களும் கோத்திரங்களும் போன்ற பல சிறப்பு வாய்ந்த வரலாற்றாய்வு நூல்களை இயற்றிய முனைவர் சி. இளங்கோ அவர்களின் அடுத்த படைப்பான சமீபத்தில் தமுஎகச நிகழ்த்திய -சனாதன ஒழிப்பு மாநாட்டில்-வெளியிட்ட “தமிழ்நாட்டில் சனாதான திணிப்பும் எதிர்ப்பும் ஒரு வரலாற்று பார்வை” - இந்நூல் தெற்கில் சமஸ்கிரமயமாவதற்கு முன்பிருந்த சமூக இயக்கம் - வடக்கில் உள்ள சனாதன (வர்ண் -சாதிய) முறைகளும் - இடைக்காலத்தில் சனாதன முறையை நியாயபடுத்தி இயற்றப்பட்ட பல நூல்களும் - பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வில்லியம் ஜோன்ஸ் போன்ற கீழ் திசை ஆய்வாளர்கள் துணைக் கொண்டு எவ்வாறு ஏகாபத்தியம் சனாதனகொள்கையை தங்கள் சுரண்டலுக்காக பயன்படுத்தினர் என்றும் - பின்பு நவீன காலத்தில் இந்து பனாரஸ் நிறுவனம் போன்றவற்றால் எவ்வாறு சனாதான கொள்கை பரப்பப்பட்டது - மற்றும் சனாதான கொள்கைக்கு எதிரான இயக்கங்கள் போன்றவற்றை ஆதாரத்துடன் இந்நூல் வெளிக்கொனறுகிறது.