Skip to content

நாவல் என்னும் பெருங்களம்

அ. ராமசாமி எழுதிய நாவல் என்னும் பெருங்களம் - தமிழ் நாவல்களின் கலை நுணுக்கங்களை விமர்சனத்துடன் அலசி, புதிய இலக்கியப் பார்வைகளை வழங்குகிறது.

Category Essay
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Format Paperback
Tags Philosophy and Thought

Description

நாவல் கலை குறித்த விமர்சனம் என்பது தனி நபரின் அழகியல், ரசனை, அரசியல் பார்வை, சமூகப் பார்வை, இலக்கியப் பார்வை, ஆய்வியல் பார்வை போன்ற அளவுகோள்களின்படியேதான் அமை-கிறது என்றாலும், அது பல புதிய ஜன்னல்களை திறந்துவிடவே செய்யும். அந்தவகையில் தமிழ் நாவல்களைப் பற்றி புதிய ஜன்னல்களையும், கதவுகளையும் இந்த நூல் திறந்துவிட்டிருக்கிறது.

- இமையம்