Skip to content

நாய்கள்

நகுலன் எழுதிய நாய்கள் - மனித உறவுகள், தத்துவம் மற்றும் அனுபவங்களின் ஆழமான பிரதிபலிப்புடன் ஒரு சிறந்த நாவல். இது உங்களை சிந்திக்க வைக்கும் ஒரு படைப்பு.

Category Novel
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Pages 88
Year 2014
Format Paperback
Tags Philosophy and Thought

Description

ஒரு மனிதனை நாய் என்று குறிப்பிட்டால் அதை நாம் ஏன் ஒரு சம்பிரதாய வசைமொழியாக கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றிற்று! நாய் என்பதை ஒரு தத்துவக்குறியீடாக அமைத்துக்கொண்டு அதைத் தொடர்ந்து விசாரணை செய்வதே இந்த நாவலின் ஒரு முக்கிய நோக்கம்.

நான் சந்தித்த மனிதர்கள், நான் படித்த புத்தகங்கள், நான் பெற்ற அனுபவங்கள் இவைகள்தான் என் படைப்புக்கு உதவும் ஆதாரத் தகவல்கள். ஆனால், எனது எந்த நாவலும் இந்தத் தகவல்களின் ‘நகல்கள்’ (கலையே நகல் என்பதையும் இங்கு ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்) அல்ல. அவைகளை அப்படிக் கருதினால் நான் அதற்கு ஜவாப்தாரியில்லை.