Skip to content

மிதவை

நாஞ்சில் நாடன் எழுதிய மிதவை - பம்பாய் நகரத்தின் இருண்ட பக்கங்களையும், தனிமையின் வலியையும் உணர்த்தும் ஒரு நாவல். இது ஒரு சிறந்த இலக்கியப் படைப்பு.

Category Novel
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Pages 144
Year 2014
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

மிதவையில் எனது நோக்கம் ஒரு முகமற்ற இளைஞனைத் தெரியச் செய்வது என்றாலும், ஒருவகையில் அது என் முகத்தோடு பொருந்திப் போய்விட்டது. ஏனெனில் எனக்கென்று ஒரு முகம் கிடையாது. இது எனக்கு ‘மிதவை’ எழுதிக் கொண்டிருக்கும்போதே புரிந்தது...

பம்பாயின் இருளைத் துல்லியமாக நான் ‘மிதவை’யில் படம் பிடித்துவிட்டேன் என்று விமரிசகர்கள் சொன்னார்கள். பம்பாயைப் பற்றி நான் அறிந்ததில் சொல்ல முடிந்தது சிறு துளி...

- நாஞ்சில் நாடன்