விடுதலைக்கு என்ன வழி?
₹80₹76
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய எழுத்தே வாழ்க்கை - எழுத்தாளரின் அனுபவங்கள், போராட்டங்கள் மற்றும் இலக்கியப் பயணத்தை ஆவணப்படுத்தும் ஒரு சிறந்த சுயசரிதை.
| Category | Essay |
|---|---|
| Publisher | தேசாந்திரி |
| Language | தமிழ் |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
எஸ்.ராமகிருஷ்ணன் என்ற இலக்கிய ஆளுமையின் வாழ்வினையும் எழுத்துல அனுபவங்களையும் விவரிக்கும் இக்கட்டுரைகள் அவரது இலக்கிய வாழ்க்கையின் ஆவணப்படம் போலுள்ளது. மல்லாங்கிணரிலிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்த அவரது அனுபவங்கள் ஒரு எழுத்தாளன் உருவாக எவ்விதமான சாவல்களை போராட்டங்களைக் கடந்து வர வேண்டியுள்ளது என்பதன் சாட்சியாக விளங்குகிறது.