Skip to content

முள்கிரீடம்: ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள் – ஒரு கள ஆய்வு

அ. பகத்சிங் எழுதிய முள்கிரீடம்: ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள் - கள ஆய்வின் மூலம் தலித் மக்களின் நிலை, கிராம நிர்வாகத்தில் சமத்துவம் மற்றும் ஜனநாயகமின்மை குறித்த முக்கியமான புத்தகம்.

Category Report
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 152
Year 2012
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism

Description

இந்திய கிராமங்கள் சிறிய குடியரசுகளாக இருக்கிறது என்று சொல்வதில் இந்துக்களுக்கு பெருமையாக இருக்கலாம். இந்த குடியரசுகளில் தீண்டப்படாதவர்களின் நிலை என்ன என்பதே கேள்வி? இந்த குடியரசில் சனநாயகம் என்பது பேச்சுக்கு கூட இல்லை. ‘சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் என எதற்கும் இடமில்லை. தீண்டப்படாதவர்கள் மீது இந்துக்கள் நடத்தும் ஆதிக்கமே இந்த குடியரசாக உள்ளது.