சிகரி மார்க்கம்
₹175₹166
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய உறுபசி (தேசாந்திரி) - சமூக அவலங்கள், தனிமை, போராட்டங்களைச் சித்தரிக்கும் நாவல். தமிழ் இலக்கியத்தின் வலிமையான படைப்பு இது.
| Category | Novel |
|---|---|
| Publisher | தேசாந்திரி |
| Language | தமிழ் |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்த இளைஞன் தன் வாழ்நாளில் சந்திக்கும் போராட்டங்களும் அவலங்களும் புறக்கணிப்புகளும் சமூகம் அவனைத் துரத்தி வேட்டையாடியதுமே உறுபசி நாவலின் பிரதான களம்.