Skip to content

உறுபசி (தேசாந்திரி)

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய உறுபசி (தேசாந்திரி) - சமூக அவலங்கள், தனிமை, போராட்டங்களைச் சித்தரிக்கும் நாவல். தமிழ் இலக்கியத்தின் வலிமையான படைப்பு இது.

Category Novel
Publisher தேசாந்திரி
Language தமிழ்
Year 2019
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்த இளைஞன் தன் வாழ்நாளில் சந்திக்கும் போராட்டங்களும் அவலங்களும் புறக்கணிப்புகளும் சமூகம் அவனைத் துரத்தி வேட்டையாடியதுமே உறுபசி நாவலின் பிரதான களம்.