Skip to content

எழில் மரம்

உலகின் பாமர மக்கள் எவ்வாறு தாங்களாகவே கல்வி கற்றுக் கொள்கிறார்கள் என்பதை நோக்கிய பயணம்

ஜேம்ஸ் டூலி எழுதிய எழில் மரம் - இந்தியாவின் தனியார் பள்ளிகள் மற்றும் அனைவருக்கும் கல்வி அளிக்கும் வாய்ப்புகள் குறித்த ஒரு முக்கியமான ஆய்வு நூல்.

Category Report
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 416
Year 2014
Format Paperback
Tags Life and Society → Education and Learning

Description

பேராசிரியர் டூலி உலக வங்கிக்காக இந்தியாவின் தனியார் பள்ளிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்த சமயம் பழைய ஹைதராபாத் நகரின் சேரிகளில் சுற்றிவந்தார். அப்பொழுது பெற்றோர்களின் நிதியளிப்பால் நடத்தப்பட்ட சிறிய பள்ளிகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அவற்றின்மூலம் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அடைய முடியுமா என்று விடைக் காணப் புறாப்பட்டார். அதன் கதை ‘எழில் மரம்’ என்ற கவித்துவம் நிறைந்த இந்த நூலில் சொல்லப்படுகிறது.