Skip to content

மந்திரச் சாவி

சீக்ரெட் ஆஃப் த மைண்ட்

நாகூர் ரூமி எழுதிய மந்திரச் சாவி - உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, எமோஷனல் இன்டலிஜென்ஸை வளர்க்க உதவும் வழிகாட்டி. அறிவையும் உணர்ச்சியையும் இணைக்கும் புத்தகம்!

Category Essay
Publisher சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Language தமிழ்
Pages 112
Year 2016
Format Paperback
Tags Philosophy and Thought

Description

உணர்ச்சியை காட்டுவது வேறு.
உணர்ச்சிக்கு அடிமையாகி
உணர்ச்சிவசப்படுவது வேறு. அவசியம்
கருதி உணர்ச்சியை காட்டலாம்.ஆனால்
உணர்ச்சிவசப் படக் கூடாது. காரணம்,
உணர்ச்சியை காட்டும்போது அது நமது
கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. ஆனால்
உணர்ச்சிவசப் படும்போது நாம்
உணர்ச்சியின் கட்டுபாட்டில்
இருக்கிறோம். உணர்ச்சிவசப்படாமல்
உணர்ச்சியைக் காட்டுவதுதான்
எமோஷனல் இன்டலிஜென்ஸ்.
உணர்ச்சியோடு அறிவை கலப்பது
எப்படி என்பதை சுவாரசியமான
மொழியில் சொல்லும் இப்புத்தகம்,
ஏற்கனவே கல்கியில் தொடராக வந்து
பாராட்டுகளைப் பெற்றது.