Skip to content

பிரதாப முதலியார் சரித்திரம் (சந்தியா பதிப்பகம்)

மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் - தமிழ் நாவல் இலக்கியத்தின் ஆரம்பம், சமூகக் கதைகள் மற்றும் வரலாற்றுப் பின்னணியை அறிய சிறந்த புத்தகம்.

Category Novel
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 368
Year 2011
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

தமிழின் முதல் நாவல் எனப்படும் பிரதாப முதலியார் சரித்திரம் வெளிவந்து ஏறக்குறைய நூற்றி முப்பத்தோரு ஆண்டுகளாகின்றன. தங்கள் வீட்டு புத்தக அலமாரியை அழகுபடுத்துவதுடன், வருங்கால சந்ததிகளுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக கருதி பெரும்பாலான தமிழ் வாசகர்கள் இந்நூலை புத்தகக் கண்காட்சிகளில் கடந்த ஆறுவருடமாக தவறாமல் வாங்கி செல்கின்றனர். ஒன்றே கால் நூற்றாண்டு நிறைவுப் பதிப்பாக 2004ல் வெளியிடப் பெற்ற இந்நூல் சிறந்த கட்டமைப்புடன் ஓவியர் ட்ரஸ்கி மருதுவின் முகப்போவியத்தைப் பெற்று சிறப்பு பதிப்பாக வெளிவந்தது.