Skip to content

கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி

நாகரத்தினம் கிருஷ்ணா எழுதிய கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி - செஞ்சி கோட்டையின் வரலாறு, ஆட்சியாளர்களின் கதைகள் மற்றும் தஞ்சை, மதுரையின் முக்கியத்துவத்தை அறிய ஒரு சிறந்த புத்தகம்.

Category History
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 256
Year 2012
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

உலகிலேயே இனத்தால் மதத்தால் வேறுபட்ட ஆட்சியாளர்களின் வரலாற்றை பதிவு செய்திருக்கிற கோட்டை செஞ்சியாக மட்டுமே இருக்க முடியும். பாதுகாப்பான அரணென்ற நம்பிக்கையை ஆட்சியாளர்களுக்களித்த இக்கோட்டையின் முடிவை காலம் வேறாகத் தீர்மானித்திருந்தது. தஞ்சையும் மதுரையும் பேசாப் பொருளை செஞ்சி பேசுமென்று தோன்றிற்று. வரலாற்றிற்கு முடிவுமில்லை, ஆரம்பமுமில்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டோம். இருவருமாக இரண்டு ஆண்டு காலத்திற்கு மேலாக நடத்திய மௌன உரையாடலை அதன் சம்மதமின்றி மொழிப்படுத்தியிருக்கிறேன்.

- நாகரத்திரனம் கிருஷ்ணா