Skip to content

ஏழிளந்தமிழ்

நீதி நூல்கள்

ஔவையார் எழுதிய ஏழிளந்தமிழ் - பண்டைய தமிழ் இலக்கியத்தின் நீதிநெறி விளக்கங்கள், வாழ்க்கை தத்துவங்கள் மற்றும் அழியாத கருத்துக்களைக் கொண்ட பொக்கிஷம்.

Category Poetry
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 96
Year 2014
Format Paperback
Tags Philosophy and Thought

Description

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்து, கேடு கெட்ட மானிடரே! கேளுங்கள்: கூடு விட்டு இங்கு ஆவிதான் போயின பின்பு, யாரே அனுபவிப்பார், பாவிகாள்! அந்தப் பணம்?

வேதாளம் சேருமே; வெள் எருக்குப் பூக்குமே; பாதாள மூலி படருமே; மூதேவி சென்று இருந்து வாழ்வளே; சேடன் குடிபுகுமே; - மன்று ஓரம் சொன்னார் மனை.

மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, தேனின் கசிவந்த செல்லியர்மேல் காமுறுதல், - பத்தும் பசி வந்திடப்போம் பறந்து.

- ஔவையார்