Skip to content

எதற்காக எழுதுகிறேன்

பாலோ கொயிலோ எழுதிய எதற்காக எழுதுகிறேன் - துயரம், தனிமை, எழுத்து ஆகியவற்றின் மூலம் மன அமைதி தேடும் அனைவருக்கும் இந்தப் புத்தகம் ஒரு சிறந்த துணை.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 112
Year 2014
Format Paperback
Tags Emotion and Inner Life

Description

துயரத்தை ஏக்கமாகவும் தனிமையை நினைவுகளாகவும் மாற்ற முயற்சிக்கவே நான் எழுதுகிறேன்.

- பாலோ கொயிலோ

எழுத்தாளராக விரும்புபவன் முட்டாள். முழு விடுதலை மட்டுமே அவனுக்குக் கிடைக்கும் இழப்பீடு. தனது ஆன்மா மட்டுமே அவனது எஜமானன். இந்த ஒற்றைக் காரணத்திற்காகவே அவன் எழுத வருகிறான்.

- ரோல்டு டாஹ்ல்

எழுதுவதால் இன்னல்கள் சற்று விலகி எனக்கு இதமளிக்கிறது. எனது வாழ்வின்மீது மீண்டும் உறுதி கொள்ள ஒரு வழிமுறையே எனது எழுத்து.

- காவ் ஜிங்ஜியன்