Skip to content

பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும்

ம.பொ. சிவஞானம் எழுதிய பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும் - காந்தியின் அகிம்சை தத்துவத்தையும், பயங்கரவாதத்தின் விளைவுகளையும் ஆராய்கிறது. பயங்கரவாதம் குறித்த ஒரு முக்கியமான பார்வை.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 160
Year 2015
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

வெளிப்படையாகவோ, அந்தரங்கத்திலோ வன்முறைகளில் போர் புரிவது காட்டுமிராண்டிகள் கையாளும் முறையாகும். நமது நாடு தற்போதுள்ள நிலையில் அது சாத்தியமில்லை. எனவே, அந்த முறையை அடியோடு கைவிட்டுவிட வேண்டும்.

- மகாத்மா காந்தி

மதுரையில் நிலத்தில் உழுகின்ற உழவரைப் பார்த்து ஆடைப் பஞ்சத்தைப் போக்கவும் தாமே வழிகாட்ட விரும்பி காந்தி அரை நிர்வாணப் பக்கிரியானார். இதை ராஜாஜி விரும்பவில்லை. அகிம்சையில் உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று சொல்லிக் கேலி செய்தார்.

- ம.பொ.சி