வாகு
₹150₹142
ஜெ. பிரான்சிஸ் கிருபா எழுதிய சம்மனசுக்காடு - வாழ்வின் பதற்றத்தையும், கவிதையின் ஆழத்தையும் உணர்த்தும் கவிதைத் தொகுப்பு. புதிய கவிதைகள் இங்கே!
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 112 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
நடுங்கும் கைவிரல்களால் ஸ்வெட்டர் பின்னும் மூதாட்டியின் கரங்களைப் போன்றது பிரான்சிஸின் கவிதை உலகம். அது பதற்றமுறுகிறது. பதற்றமுறாதவன் எப்படி கவிதை எழுத முடியும்? பதற்றமே இன்றைய நம் வாழ்வின் சாரம். சம்மனசுக்காடு ஒரு நீண்ட இடைவெளிக்குப்பிறகு வெளிவரும் பிரான்சிஸின் கவிதைத்தொகுப்பு நூலாகும்.