Skip to content

மகாபாரதம்: அறத்தின் குரல்

நா. பார்த்தசாரதி எழுதிய மகாபாரதம்: அறத்தின் குரல் - மகாபாரதக் கதைகள், அறம் மற்றும் அரசியல் நுட்பங்களை அழகிய உரைநடையில் விளக்கும் ஒரு சிறந்த படைப்பு.

Category Novel
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 456
Year 2017
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

இந்த நவீனத்தில் மாபெரும் அரசியல் நுட்பங்களும், கதை நுணுக்கமும் நிறைந்த மகாபாரத் கதைகளை ஓர் அழகிய நாவலைப் போல் உரைநடையாக்கி அறத்தின் குரலாக ஒலிக்கச் செய்திருகிறார் இந்நூல் ஆசிரியர்.