துங்கபத்திரை
பாவண்ணன் எழுதிய துங்கபத்திரை - வாழ்க்கையின் அனுபவங்கள், நினைவுகள் மற்றும் கனிவான எழுத்துக்கள் நிறைந்த ஒரு சிறந்த தொகுப்பு. இது உங்களை சிந்திக்க வைக்கும்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 176 |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
நிகழ்வுகளாலும் நினைவுகளாலும் பின்னப்பட்ட அனுபவக் கட்டுரைகள் இத்தொகுதியில் காணப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனையும் ஒவ்வொரு காட்சியையும் பாவண்ணன் எதிர்கொள்ளும் கணங்கள் மிகவும் முக்கியமானவை. மனம் பொங்கும் அத்தகு தருணங்கள் பேராசானாக நின்று இந்த வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக்கொடுக்கின்றன. ஏதோ ஒரு விதத்தில் அவரது அனைத்து அனுபவங்களும் பரிவையும் கனிவையும் நோக்கி அழைத்துச் செல்வதை உணரமுடியும். கனிவும் பரிவும் அவருடைய எழுத்துலகின் மையப்புள்ளிகள்.