Skip to content

ஏஞ்சல்

தேவதேவன் எழுதிய ஏஞ்சல் - கவிதையின் புதிய பரிமாணம்! சொற்களின் அழகையும், கவித்துவத்தையும் அனுபவியுங்கள். இந்த நூல் உங்கள் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

Category Poetry
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 88
Year 2019
Format Paperback
Tags Philosophy and Thought

Description

தேவதை என்கிற தேய்வழக்கின் பெயரை ஏஞ்சல் என்று மாற்றிவிட்டால் ஆயிற்றா? ஆயிற்று என்றுதான் நான் சொல்வேன். சொற்கள்தாம் தேய்கின்றன. பொருள் அழியாமலேதான் இருக்கின்றது. கவிஞனின் வேலை புத்துயிர் அளிப்பதாக மட்டுமே உள்ளது. நமது புத்துணர்ச்சியும் வியப்புமே கவிதைகள்.