Skip to content

வள்ளுவர் வாய்மொழி

நெ. து. சுந்தரவடிவேலு எழுதிய வள்ளுவர் வாய்மொழி - திருக்குறளின் சிறப்பையும், வாழ்க்கைக்குத் தேவையான அறநெறிகளையும் உணர்த்தும் சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 186
Year 2021
Format Paperback
Tags Philosophy and Thought

Description

என்னை ஆளாக்கிய நன்னூல் திருக்குறள். என்னை மனிதனாக்கியது திருக்குறள். வேற்றுமையற்ற மனிதப் பெருங்கடலில் - என்னை இணைத்து வைத்திருப்பது, திருக்குறள். என் நோய் மறந்து, பிறர் நோய் உணர்ந்து, தொண்டாற்ற வைப்பது திருக்குறள். எனவே, திருக்குறள் பால் எனக்குத் தனியாகக் காதல் உண்டு.