மண்ணில் பொழிந்த மாமழை
பாவண்ணன் எழுதிய மண்ணில் பொழிந்த மாமழை - காந்திய ஆளுமைகளின் வாழ்க்கைச் சித்திரங்கள், அறஉணர்வு மற்றும் நம்பிக்கையின் ஆற்றலை உணர்த்தும் சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
அறஉணர்வும் வாய்மையும் வழிகாட்ட அச்சம் அணுவளவுமின்றி வாழ்ந்து மறைந்தவர்கள் நம் காந்திய ஆளுமைகள். இவர்கள் ஆற்றிய செயல்கள் மண்ணில் ஆழ ஊன்றப்பட்ட விதைகள்.
காந்திய ஆளுமைகள் வெறும் உரையாடிகள் இல்லை; மன்றாடிகள் இல்லை; செயற்கடலில் பயணிப்பவர்கள். இந்த உண்மையை உலகத்துக்கு உணர்த்துகின்றன காந்திய ஆளுமைகளின் வாழ்க்கைச் சித்திரங்கள். அவை வரலாற்றுக் குறிப்புகள் அல்ல; ஒரு நம்பிக்கையின் ஆற்றல்.