Skip to content

பரண்

தொ. பரமசிவன் எழுதிய பரண் - சமண, பௌத்த மதங்களின் தோற்றம், ஆன்மா பற்றிய தத்துவங்கள், வள்ளுவரின் மனக் கோட்பாடு ஆகியவற்றை ஆராய்கிறது.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 136
Year 2022
Format Paperback
Tags Philosophy and Thought

Description

சமண, பௌத்த மதங்கள் உபநிடத காலத்தினுடைய கருத்தாக்கங்களை எதிர்த்துப் பிறந்தவை. உபநிடத காலத்தின் கருத்தாக்கங்களில் முதன்மையான ஒரு விசயம் மனம் அல்லது ஆன்மா. இந்தக் கோட்பாட்டை நிராகரித்துப் பிறந்தவைதான் சமண பௌத்த சமயங்கள். பௌத்தத்துக்கு அனாத்மவாதம் என்றே ஒரு பெயர் உண்டு. ஆன்மா என்றொரு பொருள் இருக்க முடியாது என்பதுதான் அதன் வாதம்; இன்னொன்று மனம் என்ற சொல்லை தமிழிலே முதன்முதலில் பயன்படுத்துபவர் வள்ளுவர்தானே தவிர, சங்க இலக்கியங்களிலே கிடையாது. அந்தச் சொல்லுக்குத் திராவிட வேரும் கிடையாது.