Skip to content

பைசாசம் (சந்தியா பதிப்பகம்)

முத்து மகரந்தன் எழுதிய பைசாசம் - கவிதை, வாழ்வு மற்றும் கவிஞனின் மனநிலையை ஆழமாகப் பேசும் ஒரு சிறந்த படைப்பு. இது உங்களை சிந்திக்க வைக்கும்.

Category Poetry
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2023
Format Paperback
Tags Philosophy and Thought

Description

கவிதை எழுதுவதால் மட்டுமே
ஒருவன் கவிஞனாகி விடுவதில்லை.
மாறாக
அவன் கவிஞனாய் இருப்பதால் தான் கவிதையே எழுதுகிறான்.
அப்படி எதுவும்
எழுதா விட்டாலும் கூட
ஒரு கவிஞனானவன்
கவிஞனாகவே
இருந்து கொண்டிருப்பான்
எப்போதும்.