நீதியின் ஒளியில் எனது பயணம்
நீதியரசர் A.K. ராஜன் எழுதிய நீதியின் ஒளியில் எனது பயணம் - நீதிமன்ற அனுபவங்கள், சட்ட நீதி மற்றும் தர்ம நீதி குறித்த நுண்ணறிவுகளை வழங்குகிறது. தவறுகளுக்கான தண்டனையை வலியுறுத்துகிறது.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
Description
நினைத்தவை எல்லாம் நடப்பதில்லை; நடப்பவை எல்லாம் நினைத்தவை அல்ல; மற்றொன்று சூழினும் ஊழ் முந்துறும். பாதிக்கப்பட்டோரின் கடைசி நம்பிக்கை நீதிமன்றங்களே. நீதிமன்றங்கள் அளிப்பது சட்டநீதி; தர்ம நீதி அல்ல. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; செய்யாத தவறுக்கு எவரும் தண்டிக்கப் படக்கூடாது. இதுவே நீதிபதிகளின் தாரக மந்திரம்' (முக்கியக் கோட்பாடு). வாதிக்கத் தவறியவற்றையும், சாட்சியங்களின் அடிப்படையில், கவனித்து முடிவு செய்யவேண்டும். இந்நூலில் கண்டுள்ள தீர்ப்புகள் பலவும் அதனை உறுதிப்படுத்தும் என்பதை படிப்போர் உணரலாம்.