Skip to content

துகினம்

ஜிதேந்திரன் எழுதிய துகினம் - மூணாறின் அழகிய மலைக்காடுகளின் பின்னணியில், வலி நிறைந்த வாழ்வின் துகள்களைப் பற்றி பேசும் நாவல் இது. பனி மற்றும் பனிமழையின் அனுபவம் இதில் கிடைக்கும்.

Category Novel
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags Life and Society → Cultural Heritage

Description

மூணாறுதான் நாவலின் களம். மூணாறின் அழகையும், குளுமையையும் இந்த நாவலில் உணர முடிகிறது. பனிமலை - பனிமழை - மலங்காடு மழைக்காடு, வலிகள் நிறைந்த பிரதேசம். கேரளாவில் திருவள்ளுவருக்குக் கோயில் கட்டி, தனியொரு மதமாக வழிபடுகிற ஞானமடத்தை: சனாதன சபையைப் பதிவு செய்கிறது நாவல். துகினம் என்றால் பனி. பனித்துளி. துகினம் போலொரு வாழ்வு.