Skip to content

ஆதவன் தீட்சண்யா கவிதைகள்

ஆதவன் தீட்சண்யா எழுதிய ஆதவன் தீட்சண்யா கவிதைகள் - ஆழமான கவிதை அனுபவம், சமூக விமர்சனம் மற்றும் தனித்துவமான உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகள் இங்கே.

Category Poetry
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

என் வார்த்தையின் மேல் என் எச்சில் படித்திருக்கும். என் மூதாதைகளின் உருவம். பச்சை குத்தப்பட்டிருக்கும். உடைந்த சீசாத்துண்டைப் போல மூர்க்கர்களின் பாதையில் காத்திருப்பவற்றை என் வார்த்தைகளென அறியுங்கள்.

* ஆதவன் தீட்சண்யா