Skip to content

சிற்றகல்

கலாப்ரியா எழுதிய சிற்றகல் - பறவைகளின் விடுதலை பற்றிய அழகான கவிதைகள், வாழ்வின் தத்துவங்களை உணர்த்தும் சிறந்த புத்தகம். சிற்றகல் வாசியுங்கள்!

Category Poetry
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2025
Format Paperback
Tags Philosophy and Thought

Description

பறக்கும் போது பறவைகள்

கால்களை மறந்துவிடுகின்றன

உறங்கும் போது அவை

பாடல்களை மறந்து விடுகின்றன

ஊட்டும் போது அவை

பசியை மறந்து விடுகின்றன

கூடு கட்டும் போது

காதலை மறந்து விடுகின்றன

செரிக்கும் போது

விதைகளை மறந்து விடுகின்றன

விடுதலையை மட்டும்

ஒரு போதும் மறப்பதில்லை...