உன் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்!
₹390₹370
கலாப்ரியா எழுதிய சிற்றகல் - பறவைகளின் விடுதலை பற்றிய அழகான கவிதைகள், வாழ்வின் தத்துவங்களை உணர்த்தும் சிறந்த புத்தகம். சிற்றகல் வாசியுங்கள்!
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
பறக்கும் போது பறவைகள்
கால்களை மறந்துவிடுகின்றன
உறங்கும் போது அவை
பாடல்களை மறந்து விடுகின்றன
ஊட்டும் போது அவை
பசியை மறந்து விடுகின்றன
கூடு கட்டும் போது
காதலை மறந்து விடுகின்றன
செரிக்கும் போது
விதைகளை மறந்து விடுகின்றன
விடுதலையை மட்டும்
ஒரு போதும் மறப்பதில்லை...