Skip to content

கடற்கோள் காலம்

சுனாமி | ஒக்கி | கஜா

வறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய கடற்கோள் காலம் - ஒக்கி புயல் பாதிப்பு, கடலோர மக்களின் துயரம் மற்றும் அதிகார அலட்சியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் நாவல்.

Category Essay
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 128
Year 2019
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

கடல் பழங்குடிகள் முன்னெப்போதும் சந்தித்திராத நடுக்கத்தை ஒக்கிப் பேரிடரின்போது எதிர்கொண்டன.இப்பீதி கடல் விளைவித்ததல்ல, கரை திட்டமிட்டு நிகழ்த்திய ஓன்று. அபாயமணி ஒலிக்கவேண்டிய அரசு அவர்களைக் கைவிட்டது; மீட்க வரவேண்டிய படைகள் அவர்களின் சடலங்களை சேகரிக்கக்கூட வரவில்லை... இயற்கைப் பேரிடர்களை அடித்தள மக்கள் மீதான உளவியல் போராக முன்னெடுக்கும் குரூர மனநிலை ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்டுவிட்டால் அம்மக்களுக்குப் போக்கிடமேது?