Skip to content

இரண்டாம் உலகப் போர்

ஆரம்பப் புள்ளி முதல் இறுதிக் கட்டம் வரை

மருதன் எழுதிய இரண்டாம் உலகப் போர் - போரின் பின்னணி, அரசியல் மற்றும் சமூக தாக்கங்களை விரிவாக அலசும் வரலாற்றுப் புத்தகம். இரண்டாம் உலகப் போர் குறித்த முழுமையான பார்வை.

Category History
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 328
Year 2009
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

மனித குலம் அறிந்திராத பயங்கரங்களை அநாயசமாக நிகழ்த்திக்காட்டியது இரண்டாம் உலகப்-போர். போரின் மையம் ஐரோப்பா என்றாலும் அது ஏற்படுத்திய பேரழிவும் நாசமும் உலகம் முழுவதையும் உலுக்கி எடுத்தது. சிலருக்கு இது ஆக்கிரமிப்புப் போர். சிலருக்குத் தற்காப்பு யுத்தம். சிலருக்கு, பழிவாங்கல். சிலருக்கு விடுதலைப் போர். இன்னும் சிலருக்கு, இது ஒரு லாபம் கொழிக்கும் வியாபாரம். திடீரென்று ஒரு நாள் வெடித்துவிட்ட யுத்தமும் அல்ல. மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்டு, தெளிவாகத் திட்டமிடப்பட்டு, தகுந்த முன்னேற்பாடுகளுடன் நிகழ்த்தப்பட்ட மிருகத்தனம். அரசியல், சமூக, வரலாற்றுப் பின்புலத்தில் இரண்டாம் உலகப் போரை விரிவாக விவரித்து, அலசுகிறார் மருதன்.