பதினெண் மேற்கணக்குக் காதைகள்
₹250₹237
இந்திரா பார்த்தசாரதி எழுதிய இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் (தொகுதி 2) - வாழ்வின் நுணுக்கங்களைச் சித்தரிக்கும் சிறந்த சிறுகதைத் தொகுப்பு. சமூக உறவுகளின் உணர்ச்சிகரமான பிரதிபலிப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 584 |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
இலக்கியம் தனி மொழியன்று. உரையாடல். உரையாடல் எனும் போது, நடையைப் பொருத்த விஷயம். நடை என்பது சிந்தனையின் நிழல். காற்றாடி பறப்பதற்கு எதிர்க்காற்று தேவைப்படுவது போல் படைப்பாளிக்கு ஒரு வாசகன் தேவை. "நான் எனக்காக எழுதுகின்றேன்" என்று சொல்வதெல்லாம், தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதாகும். இலக்கியம், மனிதன் சமுதாயத்தோடு கொள்கின்ற உறவுகளை நிச்சயப்படுத்தும் உணர்ச்சிகளின் பரிமாற்றம்.