Skip to content

ஓடாதே

சுஜாதா எழுதிய ஓடாதே - த்ரில்லர் நிறைந்த கதை, ஹனிமூன் ஜோடியின் திகில் அனுபவம், மர்மமான துரத்தல் மற்றும் அதற்கான காரணத்தை தேடும் விறுவிறுப்பான நாவல்.

Category Short Story
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 176
Year 2010
Format Paperback
Tags Crime, Mystery, and Conflict

Description

இந்தகள் கதையின் நாயகனையும் அவன் மனைவியையும் ஹனிமூன் கொண்டாட விடாமல் பலரும் துரத்துகிறார்கள். புதுமண ஜோடி கால்போன போக்கில் பயந்து ஓடிக் கொண்டேயிருக்கிறது. ஒரு கட்டத்தில் துரத்துபவர்கள் திடீரென்று நிறுத்தி விடுகிறார்கள். ஏன் துரத்தினார்கள்? எதற்காக நிறுத்தினார்கள்? எதுவும் புரியவில்லை! ஹனிமூன் ஜோடி திகைத்துத் தடுமாறி கணேஷை தஞ்சமடைய, கணேஷம் வஸந்தும் அந்த 'ஏன்' எதற்காக'வை துரத்தி விடை தேடும் விறு விறு கதை.