இறைவா! (பாகிஸ்தானிய நாவல்)
₹100₹95
சுஜாதா எழுதிய மலை மாளிகை - கொடைக்கானலில் நடக்கும் மர்மமான சம்பவங்கள், திகைப்பூட்டும் அனுபவங்கள் நிறைந்த ஒரு சுவாரஸ்யமான நாவல். கணேஷ், வஸந்த் சாகசங்கள்!
| Category | Novel |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 48 |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | Crime, Mystery, and Conflict |
கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் ‘மலை மாளிகை’ ஆனந்த விகடனில் வெளியானது. ஓய்வுக்காகவும், பழைய கட்சிக்காரர் ஒருவரை சந்திப்பதற்காகவும் கொடைக்கானல் செல்கிறார்கள் கணேஷும் வஸந்தும். அங்கே தனிமையான மலை மாளிகையொன்றில் அவர்களுக்கு நேரும் விசித்திர அனுபவங்கள் திகைக்க வைக்கின்றன.