Skip to content

கொலை அரங்கம்

சுஜாதா எழுதிய கொலை அரங்கம் - 1984 ஈழப் போர் பின்னணியில் உருவாகும் பரபரப்பான திரில்லர் நாவல். கணேஷ்-வஸந்த் துப்பறியும் கதை!

Category Novel
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 120
Year 2010
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

குங்குமம் வார இதழில் வெளியான கதை ‘கொலை அரங்கம்’. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்-தில் உருவான திரில்லர் வடிவக் கதை. கணேஷ்-வஸந்த், முதல் அத்தியாயத்தி-லிருந்தே தோன்றி கதையை நடத்தும் நாவல்களில் இதுவும் ஒன்று.