Skip to content

சேராக் காதலில் சேர வந்தவன்

ஆத்மார்த்தி எழுதிய சேராக் காதலில் சேர வந்தவன் - தத்துவமும், உண்மையும் கலந்த கதை! இந்த நாவல் காதல் மற்றும் வாழ்வின் அர்த்தத்தை தேடும் பயணத்தை வழங்குகிறது.

Category Novel
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Year 2020
Format Paperback
Tags Philosophy and Thought

Description

கதைகள் தத்துவங்களுக்கும் உண்மைகளுக்கும் எதிரானவை அல்ல. வினவுகளின்றிக் கதைகளைக் கைக்கொள்வோருக்கு ரகசிய உலகங்கள் திறக்கின்றன. காலத்தின் சாவிகளைத் தேடிப் பெறுவதற்கான சஞ்சாரம் புனைவின் வழி சாத்தியமாகலாம். கதைகளின் பேருலகில் உண்மை என்பது இரண்டாம் பட்சம்.