நாகவேள்வி
மஹாபாரதக் கதைகள்
செ. அருட்செல்வப்பேரரசன் எழுதிய நாகவேள்வி - மஹாபாரதத்தில் நாகவேள்வியின் பின்னணி, பாம்புகளின் சாபம் மற்றும் அதை நீக்க அவர்கள் செய்த முயற்சிகளை அறியுங்கள்.
| Category | History |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
மஹாபாரதம் உரைக்கப்படும் களமாக இருந்த அந்த நாகவேள்வி ஏன் நடந்தது?
அப்படி ஒருவன் பாம்புகளை அழிக்க வேண்டிய காரணமென்ன?
பாம்புகளுக்குக் கிடைத்த சாபம்தான் என்ன?
சாபத்தைச் செயலிழக்கச் செய்ய பாம்புகள் செய்த முயற்சிகள் என்ன?