Skip to content

பாதரசம் எனும் நஞ்சு

ஒரு பன்னாட்டு நிறுவனம் கொடைக்கானலை எப்படி நஞ்சாக்கியது

அமீர் ஷாஹுல் எழுதிய பாதரசம் எனும் நஞ்சு - இந்தியாவில் பாதரச நஞ்சினால் ஏற்பட்ட பேரழிவையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் இந்நூல் விவரிக்கிறது. உண்மையான கதை.

Category Report
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags Science and Knowledge → Environment and Ecology

Description

இந்தியாவில் பாதரச நஞ்சினால் ஏற்பட்ட ஒரு பேரழிவின் கதை.